++++++++++...Jesus Songs...++++++++++

Monday, August 18, 2008

August 18 [ மல்கியா Malachi 3 : 1-2 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 18 August 2008 21:32
`

For English :-
''''''''''''''''''''''''''
* Behold, I will send my messenger, and he shall prepare the way before me: and the Lord, whom ye seek, shall suddenly come to his temple, even the messenger of the covenant, whom ye delight in: behold, he shall come, saith the LORD of hosts.

* But who may abide the day of his coming? and who shall stand when he appeareth? for he is like a refiner's fire, and like fullers' soap (Malachi 3:1-2)


-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" For a just man falleth seven times, and riseth up again: but the wicked shall fall into mischief "(Proverbs 24:16)


In Tamil:-
""""""""""

* இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன் அவன் எனக்கு முன்பாக போய் வழியை ஆயத்தம் பண்ணுவான் அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்கு தீவிரமாய் வருவார் இதோ வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்

* ஆனாலும் அவர் வரும் நாளை சகிப்பவர் யார் ? அவர் வெளிப்படுகையில் நிலை நிற்பவன் யார் ? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைபோலவும் வண்ணாருடைய சவுக்காரத்தைபோலவும் இருப்பார் (மல்கியா 3:1-2)



-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------


" நீதிமான் எழு தரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான் துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள் " (நீதிமொழிகள் 24:16)



------------------------------------((((((((( *விளக்கம்* ))))))))))))))---------------------------------


(" நல்லவர்கள் தீமை செய்தாலும் தான் செய்வது தவறு என்று தெரிந்தால் அதற்காக வருத்தப்பட்டு மறுமுறை அப்படி பட்ட தவறு செய்ய மாட்டார்கள் ஆனால் கெட்டவர்களோ தான் செய்வது தவறு என்று தெரிந்தும் அதை விட்டு விடமனமில்லாமல் பாவத்திலே அழிந்து போவார்கள்.....") [ஆமென்] )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: