++++++++++...Jesus Songs...++++++++++

Friday, August 8, 2008

August 8 [ சங்கீதம் Psalms 111 : 2 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 8 August 2008 21:27
`

For English :-
''''''''''''''''''''''''''

* The works of the LORD are great, sought out of all them that have pleasure therein. ( Psalms 111 : 2 )

* Examine yourselves, whether ye be in the faith; prove your own selves. Know ye not your own selves, how that Jesus Christ is in you, except ye be reprobates? (II Corinthians 13 : 5 )


-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" A man hath joy by the answer of his mouth: and a word spoken in due season, how good is it! "(Proverbs 15 : 23)

In Tamil:-
""""""""""

* கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது.(சங்கீதம் 111:2)

* நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள். (II கொரிந்தியர் 13: 5)


-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------


" மனுசனுக்குத் தான் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும் ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது " ( நீதிமொழிகள் 15:23 )



------------------------------------((((((((( *விளக்கம்* ))))))))))))))---------------------------------


(" பிறர் கவலையாய் இருக்கும் போது நாம் அவர்களுகைக்கு கொடுக்கும் ஆறுதல் வார்த்தைகள் மனதுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்...") [ஆமென்] )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: