++++++++++...Jesus Songs...++++++++++

Sunday, July 27, 2008

July 27 [ யோவான் John 14 : 13-16 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: 27 July 2008 20:41


For English :-
''''''''''''''''''''''''''

* And whatsoever ye shall ask in my name, that will I do, that the Father may be glorified in the Son.

* If ye shall ask any thing in my name, I will do it.

* If ye love me, keep my commandments.

*And I will pray the Father, and he shall give you another Comforter, that he may abide with you for ever; (John - 14:13-16)



-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" Whoso loveth instruction loveth knowledge: but he that hateth reproof is brutish." ( Proverbs - 12 : 1 )


In Tamil:-
""""""""""

* நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்ப்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.


* என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்.


* நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.


* நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். (யோவான் - 14:13-16)


-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------

" புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான், கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்." (நீதிமொழிகள் - 12:1)



((((((((( *விளக்கம்* ))))))))))))))


( " பிறர் கூறும் புத்திமதிகளை கேட்டு அதன்படி நடக்கிறவன் வாழ்வடைவான், நாம் தவறு செய்யும்போது பிறர் கண்டிப்பதை வெறுக்கிறவனோ கெட்டுப்போவான். " )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: