++++++++++...Jesus Songs...++++++++++

Thursday, July 3, 2008

July 3 [ சங்கீதம் Psalms 11 : 4-5 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: July 3, 2008 10:06 PM
`

For English :-
''''''''''''''''''''''''''

* The LORD is in his holy temple, the LORD'S throne is in heaven: his eyes behold, his eyelids try, the children of men.

* The LORD trieth the righteous: but the wicked and him that loveth violence his soul hateth. ( Psalms 11 : 4-5 )



-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" He that covereth his sins shall not prosper: but whoso confesseth and forsaketh them shall have mercy " ( Proverbs 28 :13 )


In Tamil:-
""""""""""

* கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார், கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது, அவருடைய கண்கள் மனுபுத்திரரை பார்க்கிறது, அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது.

* கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார், துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது. ( சங்கீதம் 11 : 4-5 )


-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------

" தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான், அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் "( நீதிமொழிகள் 28:13 )



((((((((( *விளக்கம்* ))))))))))))))


( " தான் செய்த பாவங்களை தேவனிடமிருந்து மறைக்க நினைப்பவன் சாபத்திற்க்குள்ளாவான், தான் செய்த பாவங்களை உணர்ந்து அவைகளை கர்த்தரிடத்தில் அறிக்கையிடுகிறவன் கடவுளிடத்தில் இரக்கம் பெறுவான். " [ஆமென்] )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: