++++++++++...Jesus Songs...++++++++++

Thursday, July 31, 2008

July31 [ சங்கீதம் Psalms 66 : 5-7 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 31 July 2008 21:43
`

For English :-
''''''''''''''''''''''''''

* Come and see the works of God: he is terrible in his doing toward the children of men.

* He turned the sea into dry land: they went through the flood on foot: there did we rejoice in him.

* He ruleth by his power for ever; his eyes behold the nations: let not the rebellious exalt themselves. Selah. ( Psalms - 66 : 5-7 )


-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" The fear of the LORD is the beginning of knowledge: but fools despise wisdom and instruction. " ( Proverbs 1:7 )

In Tamil:-
""""""""""

* தேவனுடைய செய்கைகளை வந்துபாருங்கள், அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானவர்.

* கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள்; அங்கே அவரில் களிகூர்ந்தோம்.

* அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் ஜாதிகள்மேல் நோக்கமாயிருக்கிறது; துரோகிகள் தங்களை உயர்த்தாதிருப்பார்களாக. ( சங்கீதம் 66 : 5-7 )



-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------

" " கர்த்தருக்கு பயப்படுதலேய் ஞானத்தின் ஆரம்பம். மூடர் ஞானத்தையும், போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள் " ( நீதிமொழிகள் 1:7 )



((((((((( *விளக்கம்* ))))))))))))))


(" கடவுளுக்கு பயந்து அவர் வார்த்தைகளை கேட்டு அதன்படி நடப்பதே தெளிந்த அறிவு ; அவர் வார்த்தைகளை அதன் விளக்கங்களையும் கேட்டு அதன்படி கீழ்படிந்து நடக்கதவர்கள் தன் வாழ்வில் கஸ்ட்டங்களால் நிறைந்து பல துன்பங்களுக்கு உட்பட நேரிடும் அவர்கள் இன்பத்தை காணமாட்டார்கள் ") [ஆமென்] )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: