++++++++++...Jesus Songs...++++++++++

Friday, June 13, 2008

May 12 [ லூக்கா 11 : 2-4 ]

from: skumar_654321 ஐயோ நீங்க கூடவா என்னை நம்பல
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 12, 2008 10:20 PM


அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும் போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக;


எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்;


எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே; எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், என்று சொல்லுங்கள் என்றார். ( லூக்கா 11 : 2-4 )

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

" அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.. ".( II கொரிந்தியர் 9:7 )


``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````


( "யாரும் தங்கள் பெருமைக்காவோ அல்லது மன வருத்தப்பட்டோ எந்த உதவியோ காணிக்கையோ கொடுக்கக்கவேண்டிய தேவை இல்லை அப்படி கொடுப்பதை தேவன் விரும்புவதும் இல்லை;
தன் முழு மனதோடு கொடுக்கும் அல்லது செய்யும் எந்த ஒரு உதவி அல்லது காணிக்கையையே தேவன் விரும்புகிறவராய் இருக்கிறார் . " )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

No comments: