++++++++++...Jesus Songs...++++++++++

Saturday, June 28, 2008

June 28 [ மத்தேயு Matthew 17 : 20 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: June 28, 2008 10:18 PM
`

For English :-
''''''''''''''''''''''''''

* And Jesus said unto them, Because of your unbelief: for verily I say unto you, If ye have faith as a grain of mustard seed, ye shall say unto this mountain, Remove hence to yonder place; and it shall remove; and nothing shall be impossible unto you. (Matthew 17 : 20)

* A Psalm of David. The earth is the LORD'S, and the fulness thereof; the world, and they that dwell therein. ( Psalms 24 : 1 )



-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" Ye shall fear every man his mother, and his father, and keep my sabbaths: I am the LORD your God " ( Leviticus 19 : 3 )


In Tamil:-
""""""""""

* உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப்பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ( மத்தேயு 17 : 20 )

* பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது ( சங்கீதம் 24 : 1 )



-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------

" உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும், தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவும் கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். ( லேவியராகமம் 19 : 3 )



((((((((( *விளக்கம்* ))))))))))))))


( " நாம் நம் தேவனுக்கு விருப்பமானவர்களாக இருக்க வேண்டுமானால் நாம் நம் தாய்க்கும் தகப்பனுக்கும் பயந்திருக்கவும் அவர்களுக்கு கீழ்படிந்து நடக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும் அதற்கு பின் தேவ வார்த்தைகளை கடை பிடிக்கிறவர்களாக இருக்க வேண்டும் இதுவே நம்
கர்த்தரின் விருப்பமாக இருக்கிறது " (ஆமென்)...)


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: