++++++++++...Jesus Songs...++++++++++

Monday, June 9, 2008

May 8 [ சங்கீதம் 37 : 5 ]

subject: -:தினம் ஒரு தேவவார்த்தை:-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 8, 2008 10:15 PM


கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன். ( சங்கீதம் 37 : 5 )

நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.( மாற்கு 14 : 38 )

உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். ( சங்கீதம் 5 : 3 )

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------


" உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறது உன் இடது கை அறியாதிருக்கக்கடவது.. " ( மத்தேயு 6 : 3
)

``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````


( "நாம் பிறருக்கு உதவி செய்யும்போது நாம் நம் தர்ப்பெருமைக்காக பலர் மத்தியில் செய்தோமானால் அந்த உதவியின் பலனை அப்போதே புகழ்ச்சி என்னும் வடிவில் பெற்று விட்டோம் அப்படி செய்வதால் பரலோகத்தில் நமக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை அப்படி செய்வதை கர்த்தர் விரும்புவதும் இல்லை அவர் பெருமைக்காரருக்கோ எதிர்த்து நிற்க்கிறார் அதனால் நாம் ஒருவருக்கு உதவி செய்ய விரும்பினால் உதவி செய்யும்போது அதை யாருக்கும் தெரியாமல் செய்வது கர்த்தருக்கு பிரியமானது அப்படி செய்வதன் மூலம் கர்த்தரின் ஆசீர்வாதத்தை நாம் முளுமையாய் பெற்று கொள்ள முடியும்" )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

No comments: