++++++++++...Jesus Songs...++++++++++

Monday, June 9, 2008

May 2 [ யாத்திராகமம் 20 : 13 - 17 ]

subject: -: தினம் ஒரு தேவவார்த்தை :-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 2, 2008 10:14 PM


கொலை செய்யாதிருப்பாயாக,
விபச்சாரம் செய்யாதிருப்பாயாக,
களவு செய்யாதிருப்பாயாக,
பிறருக்கு விரோதமாக பொய் சாட்சி சொல்லாதிருப்பயாக,
பிறருடைய வீட்டை இச்சியாதிருப்பயாக பிறருடைய வேலைக்காறனையும், வேலைக்காறியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும்
இச்சியாதிருப்பயாக என்றார் ( யாத்திராகமம் 20 : 13,14,15,16,17 )

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------


"எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்"( நீதிமொழிகள் 1 : 33 )

``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

(" என் வார்த்தைகளையும் என் உபதேசங்களையும் கேட்டு அதை கைக்கொண்டு நடக்கிறவன் எவனோ அவன் ஆபத்திற்குப் பயப்படாமல் சமாதானமாய் சந்தோசமாய் இருப்பான்.. ")


"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

No comments: