++++++++++...Jesus Songs...++++++++++

Friday, June 20, 2008

June 20 [ Isaiah ,ஏசாயா 26 : 4 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: June 20, 2008 10:11 PM
`

For English :-
''''''''''''''''''''''''''

Trust ye in the LORD for ever: for in the LORD JEHOVAH is everlasting strength:( Isaiah 26 : 4 )

Which alone spreadeth out the heavens, and treadeth upon the waves of the sea.( Job - 9 : 8 )

And the world passeth away, and the lust thereof: but he that doeth the will of God abideth for ever. ( 1 john 2 : 17 )




-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" Say not thou, I will recompense evil; but wait on the LORD, and he shall save thee." ( Proverbs 20 : 22 )


In Tamil:-
""""""""""

கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார். ( ஏசாயா 26:4 )

அவர் ஒருவரே வானங்களை விரித்து சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர். ( யோபு 9 : 8 )

உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். ( I யோவான் 2 : 17 )



-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------

" தீமைக்கு சரிகட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார் " ( நீதிமொழிகள் 20 : 22 )



((((((((( *விளக்கம்* ))))))))))))))


( " நான் நமக்கு தீமை செய்பவர்களை நாம் தண்டிக்க துணியாமல் சமாதானமாய் இருங்கள் நம் தேவன் நமக்கு தீமை செய்பவர்களை தண்டித்து நமக்கு நீடிய சந்தோசத்தையும் சமாதானத்தையும் தந்து இரட்சிப்பார் எப்போதும் அவரை நம்புங்கள் அவரே நமது இரச்சகர் ")


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: