++++++++++...Jesus Songs...++++++++++

Monday, June 9, 2008

April 29 [ சங்கீதம் 19 : 13 - 14 ]

subject: -: தினம் ஒரு தேவவார்த்தை :-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: April 29, 2008 10:23 PM


துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும், அப்பொழுது நான் உதமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன்.
என் கண்மலையும் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும் உமது சமூகத்தில் பிரியாதிருப்பதாக. ( சங்கீதம் 19 : 13,14 )

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------


"அழீவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை " ( நீதீமோழி 16 :18 )


``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````
("அழீவுக்கு முதல் காரணம் கோபம் தோல்விக்கு முதல் காரணம் தற்ப்பெருமை")

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

No comments: