++++++++++...Jesus Songs...++++++++++

Monday, June 9, 2008

April 30 [ சங்கீதம் 62 : 2 - 3 ]

subject: -: தினம் ஒரு தேவவார்த்தை :-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: April 30, 2008 10:19 PM

அவரே என் கண்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமும் ஆனவர். நான் அசைக்கப்படுவதில்லை. நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனுஷனுக்கு தீங்கு செய்ய நினைப்பீர்கள், நீங்கள் அனைவரும் சங்கரிக்கப்படுவீர்கள், சாய்ந்தமதிலுக்கும் இடிந்தசுவருக்கும் ஒப்பாவீர்கள்.......(சங்கீதம் - 62:2,62:3)

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

"ஞானமுள்ள மகன் தகப்பனை சந்தோஷப்படுத்துகிறான், மூடத்தனமுள்ளவனோ தாய்க்கு சஞ்சலமாயிருக்கிறான்" (நீதிமொழிகள் - 10:1)

``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

(" நல்ல சிந்தனை உள்ளவன் அவன் தன் நற்செய்கைகளால் தன் தாய்தகப்பனை சந்தோஷப்படுத்துகிறான் கர்த்தருக்கு கூடாது என்று சொல்லும் கேட்ட வழியில் நடக்கிறவனோ தன் தய்தகப்பனுக்கு கவலையும் வருத்தமும் அவமானத்தையும் தேடிதருகிறான் ")


"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

No comments: