++++++++++...Jesus Songs...++++++++++

Monday, June 9, 2008

May 1 [ தீத்து 1 : 15 ]

subject: -: தினம் ஒரு தேவவார்த்தை :-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 1, 2008 10:33 PM


சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும், அசுத்தமுள்ளவர்களுக்கும், அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது. அவர்களுடைய புத்தியும், மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்..(தீத்து 1:15)

கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.( நீதிமொழிகள் 16: 6)


**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

"மதிகெட்டவன் பிறரை அவமதிக்கிறான், புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொள்கிறான்" ..(நீதிமொழிகள் 11:12)

````````````````````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

(" அறிவில்லாதவன் பிறரை மதிக்காமல் அவமதிக்கிறான். அறிவுள்ளவனோ பிறரிடம் அழகாகவும் பண்பாகவும் பேசுகிறான்.. ")


"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

No comments: