++++++++++...Jesus Songs...++++++++++

Monday, June 9, 2008

April 27 [ 3 யோவான் 1 : 11 ]

subject: -: தினம் ஒரு தேவவார்த்தை :-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: April 27, 2008 10:09 PM


பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று. நன்மை செய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான். தீமை செய்கிறவன் தேவனை காணவில்லை..(3 யோவான் 1:11)

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

" கர்த்தருக்கு பயப்படுதலேய் ஞானத்தின் ஆரம்பம். மூடர் ஞானத்தையும், போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள் " (நீதிமொழிகள் - 1:7)


``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

(" கடவுளுக்கு பயந்து அவர் வார்த்தைகளை கேட்டு அதன்படி நடப்பதே தெளிந்த அறிவு ; அவர் வார்த்தைகளை அதன் விளக்கங்களையும் கேட்டு அதன்படி கீழ்படிந்து நடக்கதவர்கள் தன் வாழ்வில் கஸ்ட்டங்களால் நிறைந்து பல துன்பங்களுக்கு உட்பட நேரிடும் அவர்கள் இன்பத்தை காணமாட்டார்கள் ")

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

No comments: