++++++++++...Jesus Songs...++++++++++

Monday, June 9, 2008

April 26 [ சங்கீதம் 40 : 13 ]

subject: தினம் ஒரு தேவவார்த்தை
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: April 26, 2008 10:52 PM


எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னை சூழ்ந்துகொண்டது என் அக்கிரமங்கள் என்னை தொடர்ந்து பிடித்தது நான் நிமிர்ந்து பார்க்ககூடாதிருக்கிறது அவைகள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறது என் இருதயம் சோர்ந்துபோகிறது கர்த்தாவே என்னை விடுவித்தருளும் கர்த்தாவே எனக்குச் சகயம்பண்ணத் தீவிரியும் ( சங்கீதம் 40.13 )

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

" நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை " ( நீதிமோழிகள் 1 : 24 )

``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

(" நான் உங்களுக்கு நல்ல அறிவுரைகளையும் புத்திமதிகளை சொல்லி நல்வழியில் நடக்க கூப்பிட்டேன் யாரும் என் வார்த்தையை கேட்கவில்லை
நான் நீங்கள் உலா வரும் வீதி வழியில் பல வேடங்களில் நின்று உங்கழிடம் பலமுறை என் கையை நீட்டி உதவி உதவி என்று கேட்டு கூப்பிட்டேன் யாரும் எனக்கு உதவி சேய்யவில்லை ")

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

1 comment:

Unknown said...

PRAISE THE LORD Amen 🙏 God bless you 🙏