++++++++++...Jesus Songs...++++++++++

Monday, June 9, 2008

May 3 [ கொலோசெயர் 3 : 23 - 25 ]

subject: -: தினம் ஒரு தேவவார்த்தை :-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 3, 2008 10:38 PM


நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்த்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்திரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதை செய்தாலும் மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்தருக்கென்றே மனப்பூர்வமாய் செய்யுங்கள். அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான். பட்சப்பாதமே இல்லை. ( கொலோசெயர் - 3:23,24,25 )

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------


" அகங்காரிகளையும் பொய்யை சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல் கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்."( சங்கீதம் 40 : 4)

``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

(" சுயநலமானவர்களையும் பொய் சொல்லுகிறவர்களையும் விட்டு விலகி நம் தேவனாகிய கர்த்தரை நம்பிக்கையாக வைத்து வாழும் ஓவ்வொரு மனிதரும் பாக்கியவான் அவன் என்நாளும் கர்த்தருக்குள் மகிழ்ந்து கழிகூறுவான் .. ")


"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

No comments: