++++++++++...Jesus Songs...++++++++++

Monday, June 9, 2008

May 6 [ யாக்கோபு 4 : 4 ]

subject: -:தினம் ஒரு தேவவார்த்தை:-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 6, 2008 10:29 PM


என்தேவனே, நான் என்முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்குமேலாகப் பெருகிற்று; எங்கள் குற்றம் வானபரியந்தம் வளர்ந்துபோயிற்று. (எஸ்றா 9:6)

விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான். ( யாக்கோபு 4 : 4 )

மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக.(நீதிமொழிகள் 30:8)

தேவனே, என்னை விடுவியும் கர்த்தாவே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும். (சங்கீதம் 70:1)

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

" உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.. " (சங்கீதம் 37:5)

``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

( "அன்பு சகோதரர்களே !! இப்படிபட்ட பாவங்கள் நம்மை சூழ்ந்து கொண்டாலோ இல்லை நாம் இப்படிபட்ட பாவங்களில் விழுந்துஇருந்தலோ விழும்நிலைவந்தாலோ கர்த்தரிடம் உங்களை ஒப்புவித்து நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் அவரை நினைத்து தொடங்குங்கள் அவர் கோலும் தடியும் உங்களை சாத்தன் வழியில் இருந்து விலக்கி உங்களை நல்வழியில் நடத்துவார் இன்று முதல் பயத்தை விடுங்கள் நம் தேவன் நம்மோடு இருக்கிறார் அவர் வார்த்தை நம்மோடு உள்ளது அது நம்மைத் தேற்றும் " )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

No comments: