++++++++++...Jesus Songs...++++++++++

Monday, June 9, 2008

May 5 [ I யோவான் 2 : 17 ]

subject: -:தினம் ஒரு தேவவார்த்தை:-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 5, 2008 10:08 PM

உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.( I யோவான் 2 : 17 )
நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;
ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். (கொலோசெயர் 3:12-13)

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

" வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; கர்த்தர் பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள்.. " (ஏசாயா 1:2)

``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````
( "இந்த வசனத்தில் நம் தேவன் நம்மைக்குறித்து அதிகமாய் கவலைப்படுகிறார் நாம் அவருடைய பிள்ளைகளாய் இருந்தும் அவர்ருக்கு விருப்பம் இல்லாத செயல்களால் நம் அவருக்கு விரோதமாய் நடக்கிறவர்களாய் இருக்கிறோம் அதை குறித்து நம் தேவன் மிகவும் கவலைப்படுகிறவராய் இருக்கிறார்" )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-
-: GOOD BLESS YOU FRIENDS :-

No comments: