++++++++++...Jesus Songs...++++++++++

Monday, June 9, 2008

May 4 [ 1 தேசலோனிக்கேயர் 5 : 14 - 17 ]

subject: -: தினம் ஒரு தேவவார்த்தை :-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 4, 2008 10:12 PM


மேலும் சகோதரரே நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்;
ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பாருங்கள், உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மை செய்ய நாடுங்கள்;
எப்பொழுதும் சந்தோஷமாய் இருங்கள்;
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.(1 தேசலோனிக்கேயர் 5 : 14 - 17 )

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

" எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து நலமானதை பிடித்துக் கொள்ளுங்கள் பொல்லாங்காய் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள். " (1 தேசலோனிக்கேயர் 5 : 21-22 )

``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

(" நாம் நம் வாழ்நாளில் செய்யும் ஒவ்வொரு செயல்களும் செய்யும்பொது கடவுளின் பார்வைக்கு விருப்பமானதா என நன்ங்கு சோதித்துப்பார்த்து அந்த காரியம் கடவுளின் விருப்பமானதாக இருந்தால் செய்யவும்
அந்த செயல் கடவுளின் பார்வைக்கு விருப்பமற்றதாக இருந்தால் அந்த காரியத்தை செய்யாமல் விட்டு விலகுவதே நலமாய் இருக்கும் .. ")


++++"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

No comments: