++++++++++...Jesus Songs...++++++++++

Monday, June 9, 2008

April 25 [ 1 தீமோத்தேயு 2 : 1 - 3 ]

subject: தினம் ஒரு தேவவார்த்தை
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: April 25, 2008 10:34 PM


நான் பிரதானமாய் சொல்லுகிற புத்தி என்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும், ஜெபங்களையும், வேண்டுதல்களையும், ஸ்த்தோத்திரங்களையும் பண்ண வேண்டும். நாம் எல்லா பக்தியோடும் நல்ல ஒழுக்கதோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும். நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் ப்ரியமுமாயிருக்கிறது......{1 தீமோத்தேயு - 2:1,2:2,2:3}

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------


"உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள் : அப்பொழுது அவர் உன் பாதைகளை செவ்வைப்படுத்துவர்" ( நீதீமோழி 3 : 6 )

``````````````````````*விளக்கம்*`````````````````````````
(" நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனதில் வைத்துச் செய் : அப்பொழுது அவர் உன் பாதைகளை செம்மையாக்குவார் ")

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

No comments: