++++++++++...Jesus Songs...++++++++++

Monday, June 9, 2008

April 28 [ சங்கீதம் 32 : 5 - 6 ]

subject: -: தினம் ஒரு தேவவார்த்தை :-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: April 28, 2008 10:32 PM


நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்
இதற்காகச் சகாயங்கிடைக்குங் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ்செய்வான்; அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது. (சங்கீதம் 32:5,6 )

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------


"உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்".( 1 யோவான் 2 : 17 )

``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

இந்த உலகமும் அதில் உள்ள அனைத்து செல்வங்களும் நம் ஆசைகளும் சொத்துக்களும் ஒருநாள் நம்மைவிட்டு அழிந்துபோகும் நம் சொந்தங்கள் நம்மைவிட்டு தூரமாய் போகலாம் ;
ஆனால் தேவனின் வார்த்தையை கேட்டு அதன்படி கீழ்படிந்து நடந்தால் அவருடைய தேவவீட்டில் என்றென்றைக்கும் நாம் நிலைத்துதிருப்போம்

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

No comments: