++++++++++...Jesus Songs...++++++++++

Monday, June 9, 2008

May 10 [ ரோமர் 5 : 7 - 8 ]

subject: -:தினம் ஒரு தேவவார்த்தை:-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 10, 2008 10:43 PM


நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.( ரோமர் 5 : 7-8 )

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். ( ஏசாயா 41:10 )

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

" ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.
அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.. " ( புலம்பல் 3 : 31-32 )

``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

( "நாம் நம் ஆண்டவரை நன்மையின் நேரங்களில் புகள்கிறோம் நமக்கு கஷ்டங்கள் துன்பங்கள் வரும்போது நாம் ஆண்டவரை அவதூறாக பேசுகிறோம் அவரை மெய்யானா ஆண்டவர் இல்லை என்று மறுதலிக்கிறோம் அவரை வெறுக்கிறோம் ஆனால் அந்த நிலையிலும் நம் ஆண்டவர் நம்மேல் கிருபையும் மிகுந்த அன்பும் நமக்கு இரங்குகிறவருமாய் இருக்கிறார் . " )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

No comments: