++++++++++...Jesus Songs...++++++++++

Saturday, June 14, 2008

June 11 [ யாக்கோபு - 4 : 11-12 ]

from: ♥♥*þ®αβђÛ*♥♥ *************
to: The way of cross நானே ஜீவவழி
sent: June 11, 2008 9:05 PM


In Tamil:-
~~~~~~
""""""""""

சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள், சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனை குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான். நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய். நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும், அழிக்கவும் வல்லவர். மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?. (யாக்கோபு - 4 : 11-12)


**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

" தீமையை விட்டு விலகுவதே, செம்மையானவர்களுக்குச் சமாதான பாதை, தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்." (நீதிமொழிகள் - 16 : 17)



``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

(" எது தீமையென்று அறிந்து அதை விட்டு விலகி நடப்பதே சமாதான பாதையாக இருக்கும். தான் போகும் பாதை நல்வழியா என்று கவனித்து நடக்கிறவன் தன் ஆத்துமாவை அழிவிலிருந்து காப்பான்." )


"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: