++++++++++...Jesus Songs...++++++++++

Friday, June 13, 2008

May 15 [ ரோமர்,Romans 14 : 7 - 9 ]

from: திவ்யா ஆகிய நான் divya
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 15, 2008 10:10 PM


நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை. நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம். ஆகையால் நாம் பிழைத்தாலும் மரித்தாலும் கர்த்தருக்குடையவர்களாயிருக்கிறோம். கிறிஸ்துவும் மரித்தோர் மேலும் ஜீவனுள்ளோர் மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும், எழுந்தும் பிழைத்துமிருக்கிறார். ( ரோமர் 14 : 7 - 9 )


**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------


"அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம்... ".( நீதிமொழிகள் 16 : 8 )


``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

( "பிறருக்கு தீங்கு செய்து அநியாயமாய் சேர்க்கும் செல்வதை விடவும் நியாயமாய் உழைத்து சேர்க்கும் செல்வமேய் சிறந்தது. அச்செல்வம் எப்போதும் நம் வாழ்வில் நிலைத்து நிற்கும்.... " )

For English :-

For none of us liveth to himself, and no man dieth to himself.

For whether we live, we live unto the Lord; and whether we die, we die unto the Lord: whether we live therefore, or die, we are the Lord's. ( Romans 14 : 7 - 9 )


**********************************************************************************************************************
------------------------------------------------(Today Meditation Word)-----------------------------------------

"Better is a little with righteousness than great revenues without right... " ( Proverbs 16 : 8 )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

No comments: